Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!by தருண் Mon Aug 07, 2017 11:27 am
» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am
» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am
» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am
» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am
» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am
» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am
» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am
» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am
» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am
உங்கள் காரின் சேஃப்டி எப்படி? - க்ராஷ் டெஸ்ட்
Page 1 of 1
உங்கள் காரின் சேஃப்டி எப்படி? - க்ராஷ் டெஸ்ட்
மாருதி ஆல்ட்டோ 800, ஃபோர்டு ஃபிகோ, ஹுண்டாய் ஐ10, டாடா நானோ, ஃபோக்ஸ்வாகன் போலோ ஆகியவை இந்தியாவின் டாப் செல்லிங் கார்கள். இந்த ஐந்து கார்களும், இப்போது பாதுகாப்பில் ஸீரோ மார்க் வாங்கி இருப்பது, கார் வாடிக்கையாளர்களை அதிரவைத்திருக்கிறது.
இங்கிலாந்தில் 'குளோபல் நியூ கார் அசெஸ்மென்ட் புரோக்ராம்’(Global NCAP) என்ற அமைப்பு செயல்படுகிறது. இது, வளரும் நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பைச் சோதனை செய்யும் அமைப்பு. இந்த அமைப்பு கார்களின் பாதுகாப்பு அம்சத்தைப் பொருத்து '5 ஸ்டார்’ ரேட்டிங் வரை வழங்கும்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்திய மார்க்கெட்டில் மிக முக்கிய கார்களான ஆல்ட்டோ 800, ஃபிகோ, ஐ10, நானோ, போலோ கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து சோதித்தது என்காப். இதன் ரிசல்ட்தான் அதிர்ச்சி ரகம். இந்த ஐந்து கார்களில் ஒரு கார்கூட பாதுகாப்பு அம்சத்தில் ஒரு ஸ்டார்கூட வாங்கவில்லை.
க்ராஷ் டெஸ்ட்டுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஐந்து கார்களின் விலை குறைந்த வேரியன்ட்டுகளை விலைக்கு வாங்கி, ஜெர்மனிக்கு அனுப்பி, அங்குள்ள ADACஅமைப்பின் சோதனைக் கூடத்தில் வைத்து க்ராஷ் டெஸ்ட் செய்திருக்கிறார்கள். இந்தச் சோதனை, கார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது. மணிக்கு 64 கி.மீ வேகத்தில் (நம் ஊர் நெடுஞ்சாலையில் சாதாரணமாகவே மணிக்கு 100 கி.மீ இந்த கார்கள் பறக்கின்றன) 'ஃப்ரன்ட்டல் இம்பேக்ட் க்ராஷ் டெஸ்ட்’ செய்திருக்கிறார்கள். விலை குறைந்த வேரியன்ட் என்பதால், இந்த 5 கார்களிலும் காற்றுப் பைகள் இல்லை. ஹூண்டாய் ஐ10, மாருதி ஆல்ட்டோ 800, டாடா நானோ மூன்று கார்களும் இந்த டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்திருக்கின்றன. ''இந்த கார்களில் விபத்து ஏற்பட்டால், உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதது. காரின் முழு அமைப்பே குலைந்துவிடுவதால், இந்த கார்களில் காற்றுப் பைகளைப் பொருத்தினாலும் எந்த பலனும் இருக்காது'' என்று தெரிவித்திருக்கிறது என்காப்.
''ஃபோர்டு ஃபிகோ, போலோ இரண்டு கார்களுமே இந்த டெஸ்ட்டில் முழுவதுமாக உருக்குலையவில்லை. இதனால், காற்றுப் பைகளைப் பொருத்தினால், இந்த கார்கள் பாதுகாப்பான கார்களாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
''இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் இந்த கார்களின் பாதுகாப்பு, ஐரோப்பிய தரத்துடன் ஒப்பிடும்போது, 20 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது!'' என்று தெரிவித்திருக்கிறார் என்காப் அமைப்பின் தலைவர் மேக்ஸ் மோஸ்லி.
என்காப்பின் சோதனை குறித்து கார் நிறுவனங்களிடம் கேட்டபோது, எல்லா நிறுவனங்களும் 'எங்கள் கார்கள் இந்திய சோதனையில் வெற்றி பெற்ற கார்கள்’ என்கிற ஒரே பதிலையே தந்தன.
அப்போது உலகத் தரம் என்று சொல்வது?!
இங்கிலாந்தில் 'குளோபல் நியூ கார் அசெஸ்மென்ட் புரோக்ராம்’(Global NCAP) என்ற அமைப்பு செயல்படுகிறது. இது, வளரும் நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பைச் சோதனை செய்யும் அமைப்பு. இந்த அமைப்பு கார்களின் பாதுகாப்பு அம்சத்தைப் பொருத்து '5 ஸ்டார்’ ரேட்டிங் வரை வழங்கும்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்திய மார்க்கெட்டில் மிக முக்கிய கார்களான ஆல்ட்டோ 800, ஃபிகோ, ஐ10, நானோ, போலோ கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்து சோதித்தது என்காப். இதன் ரிசல்ட்தான் அதிர்ச்சி ரகம். இந்த ஐந்து கார்களில் ஒரு கார்கூட பாதுகாப்பு அம்சத்தில் ஒரு ஸ்டார்கூட வாங்கவில்லை.
க்ராஷ் டெஸ்ட்டுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஐந்து கார்களின் விலை குறைந்த வேரியன்ட்டுகளை விலைக்கு வாங்கி, ஜெர்மனிக்கு அனுப்பி, அங்குள்ள ADACஅமைப்பின் சோதனைக் கூடத்தில் வைத்து க்ராஷ் டெஸ்ட் செய்திருக்கிறார்கள். இந்தச் சோதனை, கார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது. மணிக்கு 64 கி.மீ வேகத்தில் (நம் ஊர் நெடுஞ்சாலையில் சாதாரணமாகவே மணிக்கு 100 கி.மீ இந்த கார்கள் பறக்கின்றன) 'ஃப்ரன்ட்டல் இம்பேக்ட் க்ராஷ் டெஸ்ட்’ செய்திருக்கிறார்கள். விலை குறைந்த வேரியன்ட் என்பதால், இந்த 5 கார்களிலும் காற்றுப் பைகள் இல்லை. ஹூண்டாய் ஐ10, மாருதி ஆல்ட்டோ 800, டாடா நானோ மூன்று கார்களும் இந்த டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்திருக்கின்றன. ''இந்த கார்களில் விபத்து ஏற்பட்டால், உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதது. காரின் முழு அமைப்பே குலைந்துவிடுவதால், இந்த கார்களில் காற்றுப் பைகளைப் பொருத்தினாலும் எந்த பலனும் இருக்காது'' என்று தெரிவித்திருக்கிறது என்காப்.
''ஃபோர்டு ஃபிகோ, போலோ இரண்டு கார்களுமே இந்த டெஸ்ட்டில் முழுவதுமாக உருக்குலையவில்லை. இதனால், காற்றுப் பைகளைப் பொருத்தினால், இந்த கார்கள் பாதுகாப்பான கார்களாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது.
''இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் இந்த கார்களின் பாதுகாப்பு, ஐரோப்பிய தரத்துடன் ஒப்பிடும்போது, 20 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது!'' என்று தெரிவித்திருக்கிறார் என்காப் அமைப்பின் தலைவர் மேக்ஸ் மோஸ்லி.
என்காப்பின் சோதனை குறித்து கார் நிறுவனங்களிடம் கேட்டபோது, எல்லா நிறுவனங்களும் 'எங்கள் கார்கள் இந்திய சோதனையில் வெற்றி பெற்ற கார்கள்’ என்கிற ஒரே பதிலையே தந்தன.
அப்போது உலகத் தரம் என்று சொல்வது?!
விகடன்
தருண்- Posts : 1293
Join date : 08/10/2013
Similar topics
» உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்...
» இனி மொபைல்தான் உங்கள் வங்கி!
» உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார்
» உங்கள் சமையலறையில் 50 லட்சம் ..? !
» உங்கள் வாழ்க்கையை மாற்றும் வட்டி !
» இனி மொபைல்தான் உங்கள் வங்கி!
» உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார்
» உங்கள் சமையலறையில் 50 லட்சம் ..? !
» உங்கள் வாழ்க்கையை மாற்றும் வட்டி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|