வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்!

Go down

சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்! Empty சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்!

Post by தருண் Thu Mar 09, 2017 10:18 am

கல்வி, மருத்துவம் மற்றும் திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்கும், தொழில் தொடங்கவும் மற்றும் விரிவாக்கம் செய்யவும் பெரும்பாலானோர் தங்களது சொத்துகளை அடமானம் வைப்பது வழக்கமான விஷயமாகவே இருந்துவருகிறது. வங்கிகளும், கடன் நிறுவனங்களும் சொத்து அடமானத்தின் பேரில் கடன் வழங்குவதையே மிகவும் விரும்புகின்றன.

சொத்து அடமானக் கடன்... புதுச் சிக்கல்! P35a

இதனால் கடந்த சில ஆண்­டு­க­ளாகவே, வங்­கி ­களின் சில்­லறைக் கடன் வளர்ச்­சியைக் காட்டிலும், சொத்து அட­மானக் கடன் சிறப்­பான வளர்ச்்சி அடைந்திருக்­கி­றது. இதனால் சொத்து அடமானத்தின் பேரில் வழங்கப்படும் கடனில் சில புதிய சிக்கல்கள் உருவாகி வருகின்றன.

தற்போது ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருப்பதால், சொத்துகளின் மதிப்புக் குறையலாம் என்கிற எதிர்பார்ப்பில், சொத்து அடமானம் மீது தரும் கடன் சதவிகிதத்தை வங்கிகள் குறைக்கத் திட்டமிட்டுள்ளன. வங்கிகள் சொத்து மதிப்பின் மீது 60-70% வரைதான் கடனாக வழங்குகின்றன. தற்போது அதனை மேலும் குறைத்து 50% என்ற நிலையில் கொடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசு எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் கட்டுமானத் தொழிலும் பாதிப்படைந்துள்ளது. அமைப்புசாராத் துறையில் பணப் புழக்கம் 30 முதல் 50% வரை குறைந்துள்ளது. இந்த நிலையில், சொத்து அடமானக் கடன் அதிகமாகத் தந்தால், கொடுத்தக் கடனைத் திரும்ப வாங்கமுடியாத நிலை ஏற்படலாம். அப்போது, அடமானமாக வைக்கப் பட்ட சொத்துகளை விற்று, கடனைத் திருப்ப வேண்டியிருக்கும். இப்போதுள்ள சூழ்நிலையில், சொத்துகளை விற்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படியே விற்றாலும் குறைந்த விலைக்கே விற்க முடியும். ஏனெனில் வீடு மற்றும் நிலங்களின் விலை 15-20% வரை குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள்.

எனவே, புதிதாகச் சொத்து அடமானத்தின் பேரில் கடன் வாங்க நினைப்பவர்களுக்குச் சொத்து மதிப்பில் முன்பைவிடக் குறைவாகவே கடன் கிடைக்கும் நிலை உருவாகி இருக்கிறது!
ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்விக் கடன்... கொடுக்கல் வாங்கலில் என்ன சிக்கல்?
» வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கூடுதல் கடன் வசதி: சென்ட்ரல் வங்கியில் புதிய திட்டங்கள்
» ஸ்டெப்-அப் வீட்டுக் கடன்!! முற்றிலும் மாறுப்பட்ட கடன் திட்டம்..
» லைஃப் இன்ஷூரன்ஸ்... சிக்கல் இல்லாமல் க்ளெய்ம் பெற சில வழிகள்!
» சொத்து இருந்தும் வங்கி கடனை திரும்ப தராதோருக்கு ‘கிடுக்கிப்பிடி : நிதியமைச்சகம் அதிரடி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum