வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


கடன் வாங்கும் அளவு... கரெக்ட் பார்முலா!

Go down

கடன் வாங்கும் அளவு... கரெக்ட் பார்முலா! Empty கடன் வாங்கும் அளவு... கரெக்ட் பார்முலா!

Post by தருண் Mon Jan 09, 2017 2:07 pm

ஒருவரின் நிகர மாத வருமானத்தில், அதிகபட்சம் 50 சதவிகிதம் வரை கடனுக்கான மாதத் தவணை இருக்கலாம்’ என்பது நிபுணர்கள் நிர்ணயிக்கும் அளவு. அதைத் தாண்டினால் உஷாராக இருப்பது மிக அவசியம். இப்படிச் சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு.

கடன் வாங்கும் அளவு... கரெக்ட் பார்முலா! P83a

ஏதாவது நிதிப் பிரச்னை ஏற்பட்டால், மாதத் தவணையைக் கட்ட முடியாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

* நிகர மாத வருமானத்தில், கடன் தவணை தொகை எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

* கடன் அதிகமாக வாங்கினால், அதிக சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.

வரவுக்கு மேல் நம் கடன் சென்றுவிடாமல் இருக்க, கடனுக்கும் நிகர மாத சம்பளத்துக்குமான விகிதத்தைத் தெரிந்துகொள்வது அவசியம். இதற்கான ஃபார்முலா:

கடன் வாங்கும் அளவு... கரெக்ட் பார்முலா! P83b

கடனுக்கும் நிகர மாத வருமானத்துக்குமான விகிதம் = (மொத்த மாதத் தவணை / நிகர மாத வருமானம்) *100. அதாவது, (16,000/40,000)*100 = 40%

இந்த விகிதம் என்பது முதன் முதலில் கடன் வாங்கும்போது குறைவாக இருக்கும். அடுத்தடுத்து கடன்களை வாங்கிச் சேர்க்கும்போது, இந்த விகிதம் அதிகரித்துக்கொண்டே செல்லும்.உங்கள் கடன் தொகையை அதிகரிப்பதற்கேற்ப, சம்பளமும் அதிகரித்தால் சிக்கல் இல்லை.

6 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் ரூ.10 லட்சம் தனிநபர் கடன் வாங்கி, அதற்கு ஆண்டு வட்டி 18% எனில், மாதத் தவணை ரூ. 18,000 கட்டவேண்டும். மூன்று ஆண்டு கழித்து, அவரே ரூ.6 லட்சத்துக்கு கார் கடன் வாங்குகிறார். அதற்கான மாதத் தவணை ரூ. 13,000. ஓராண்டுக்கு முன் அவரே ரூ.12 லட்சம் தனிநபர் கடன் வாங்கினார். இதற்கான மாதத் தவணை ரூ.20,000. ஆக, அவரது மாதக் கடன் தவணை மொத்தமாக ரூ.51,000. அவரது நிகர மாத வருமானம் ரூ.80,000 என்கிறபோது கடனுக்கு நிகர மாத வருமானத்துக் கான விகிதம் 64 சதவிகிதமாக இருப்பது ஆபத்து என்பதை உணரவேண்டும்!

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கடன் வாங்குதல்...கரெக்ட் ஃபார்முலா!
» வங்கிகளின் வாராக் கடன் அளவு குறைந்தது: துணை கவர்னர் காந்தி தகவல்
» வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு கூடுதல் கடன் வசதி: சென்ட்ரல் வங்கியில் புதிய திட்டங்கள்
» ஸ்டெப்-அப் வீட்டுக் கடன்!! முற்றிலும் மாறுப்பட்ட கடன் திட்டம்..
» அடிப்படையில் வலுவான பங்குகள்: கண்டுபிடிக்க 10 கரெக்ட் வழிகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum