வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


எபோலாவுக்கு இழப்பீடு கிடைக்குமா?(ebola)

Go down

எபோலாவுக்கு இழப்பீடு கிடைக்குமா?(ebola) Empty எபோலாவுக்கு இழப்பீடு கிடைக்குமா?(ebola)

Post by தருண் Sat Nov 15, 2014 9:47 am

வெளிநாடுகளில் வேகமாகப் பரவும் எபோலா நோய், நம் நாட்டுக்கும் வந்துவிடுமோ என்கிற பயம் எல்லோருக்கும் வந்துவிட்டது. எளிதில் பரவும் இந்த வைரஸ் தாக்குதல் நோயினால், மரணம் நிச்சயம் என்கிற அச்சம் நிலவுகிறது. இந்த நோய்க்கான மருந்து இன்னும் கண்டுபிடிக் கப்படவில்லை என்பது முக்கியமான விஷயம்.

இந்தியாவில் வசிக்கும் ஒருவர் இந்த நோயினால் பாதிப்படைந்தால், அவருக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் க்ளைம் கிடைக்குமா என்பது குறித்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் விசாரித்தோம்.

“எபோலா என்பது வைரஸால் பரவக்கூடிய நோய். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருந்தால், சிகிச்சைக்கான க்ளைம் பெற முடியும். இது ஒருவகையான நோய்த் தாக்குதல்தான். எனவே, இந்த நோய்க்கு காத்திருப்புக் காலம் என்பதில்லை. நோய் பாதிக்கப்பட்டவருக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, 24 மணி நேரத்துக்குமேல் சிகிச்சை எடுத்துக்கொண்டால் க்ளைம் கிடைக்கும்.

எய்ட்ஸ் நோய் புதிதாக வந்தபோது அதற்கு இன்ஷூரன்ஸ் க்ளைம் தரப்படவில்லை. காரணம், எய்ட்ஸ் என்பது ஒருவரின் தவறான பழக்கவழக்கங்களாலும் கவனக்குறைவினாலும் வரக்கூடியது.  எனவேதான் அதற்கு க்ளைம் தரப்படவில்லை. ஆனால், டெங்கு காய்ச்சல் புதிதாக வந்தபோது அதற்கு க்ளைம் தந்தோம். காரணம், எதிர்பாராமல் திடீரென யாருக்கு வேண்டுமானாலும் அந்த நோய் வரலாம் என்பதால்தான்” என்று விளக்கம் தந்தனர்.

- இரா.ரூபாவதி.
-ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum